Tuesday, 10 September 2013

சித்தர்களின் மூலிகை பாணம் .

Ø  மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக மூலிகை பாணம் திகழ்கிறது. கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
Ø  குடலு‌க்கு‌ ந‌ல்லது.நீரழிவு நோய்  இரத்த அழுத்தம் மன அமைதின்மை நாடித்துடிப்பு மற்றும் பல நோய்களுக்கு சாலச்சிறந்தது 
Ø  காலை வெறும் வயிற்றில் 45 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இரத்தமூலம், மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு,.நாட்பட்ட மலர்ச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை அசீரணம்,போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
Ø  சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு,முதலியவைகளைத் தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.
Ø  தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், சிறுநீரடைப்பு  போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.வயிற்றுவலி, புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள்  அருந்தி வருவது நல்லது.விட்டுவிட்டு வரும்சுரம் குணமாகும்.
Ø  தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை ஆகியன குணமாகும்.
Ø  சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல்.இதன் பொது மருத்துவ குணங்களாகும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தும், சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி போன்றவற்றை குணமாக்கும்.
Ø  மாதவிலக்கு தடைபடுவது நீங்கும்.  முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல்  குணமாகும்.
Ø  ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை  குணமாகும்.
Ø  மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள்  விலகும்.உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். முகம் தேஜஸ் அடையும். முக வசீகரம் உண்டாகும்.
Contact further details,
 
P.K.Jasvinthan,B.Com.,M.A (Astrology)
No,30.Nadi Complex,M.C.Road,
Thanjavur-613 007.
Mobile:96008 5367

No comments:

Post a Comment